மோட்டார் சைக்கிளில் கசிப்பு கடத்தி சென்ற ஒருவரை மடக்கி பிடித்த பொலிஸார்!
மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்திலிருந்து சத்துருக்கொண்டான் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் கசிப்பு கடத்தி சென்ற ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று வியாழக்கிழமை (16) வலையிறவு பாலத்தில் வைத்து கைதுசெய்ததுடன் 12 லீற்றர் கசிப்பும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து மட்டு தலைமையக பொலிஸ் புலனாய்வு பிரிவினர் வலையிறவு பாலத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதன் போது, வவுணதீவு பிரதேசத்தில் இருந்து மட்டு நகர் பகுதிக்கு … Continue reading மோட்டார் சைக்கிளில் கசிப்பு கடத்தி சென்ற ஒருவரை மடக்கி பிடித்த பொலிஸார்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed